இநத அம்மன் திருவிழாதான் ரொம்ப ஸ்பெஷல் எங்க ஊர்ல இது ஒரு பத்து நாள் நடக்கும். அந்த 11 ஊர்ல எங்க ஊர்லயும், ஆவணம் என்கிற ஊர்லயும் தான் வருஷ வருஷம் நடக்கும். ரொம்ப விஷேசம இருக்கும். ரொம்ப enjoyable. இது வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் பாத்து வளர் பிறையில காப்பு கட்டுவாங்க. அதுக்கப்புறம் அப்டியே திருவிழா தொடங்கிடும்... ஒரு புதன் கிழமை முளைப்பாரி அப்புறம் காவடி, பால்குடம், அப்புறம் அடுத்த புதன் கிழமை பாலேடுப்பு விழா அதற்கடுத்த நாள் மஞ்சள் தண்ணி விளையாட்டு ..அதோட திருவிழா முடிஞ்சிடும்....
Sunday, February 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
super super............. super
ReplyDeleteவேமங்குடி கிழக்கு - இணையத்தில் நம்ம ஊர் பற்றியெல்லாம் எழுத ஆட்கள் இருக்கின்றார்கள் என்று நினைக்கும் போதே சந்தோஷமாய் இருக்கிறது. குகனின் பிளாக் மூலமாய் இப்பிளாக்கை கண்டேன். வாழ்த்துக்கள்..
ReplyDeleteHai superb....
ReplyDelete